<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title></title>
	<atom:link href="http://nilamuttram.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://nilamuttram.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 24 Feb 2013 01:26:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>யானையின் தமிழ்பெயர்கள்-தமிழின் தனிச்சிறப்பு</title>
		<link>http://nilamuttram.com/?p=8680</link>
		<comments>http://nilamuttram.com/?p=8680#comments</comments>
		<pubDate>Sun, 24 Feb 2013 01:24:21 +0000</pubDate>
		<dc:creator>hirusy</dc:creator>
				<category><![CDATA[அதிசயம்]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8680</guid>
		<description><![CDATA[உலகிலயே ஒரு மிருகத்துக்கு இவ்வளவு பெயர்கள் இருப்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தாய்மொழியில் தான். கொடுமை என்னவென்றால் குழந்தைகள் தற்போது யானை என்று கூட அழைப்பது இல்லை. எலிப்பென்ட் என்ற ஒற்றை வார்த்தையே முன்னிலை பெறுகிறது. உலக தாய்மொழி இன்று. மொழியை மதிப்போம் யானையின் தமிழ்ப்பெயர்கள் யானை/ஏனை (கரியது) வேழம் (வெள்ளை யானை) களிறு களபம் மாதங்கம் கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) உம்பர் உம்பல் (உயர்ந்தது) அஞ்சனாவதி அரசுவா அல்லியன் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>உலகிலயே ஒரு மிருகத்துக்கு இவ்வளவு பெயர்கள் இருப்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தாய்மொழியில் தான். <span id="more-8680"></span>கொடுமை என்னவென்றால் குழந்தைகள் தற்போது யானை என்று கூட அழைப்பது இல்லை. எலிப்பென்ட் என்ற ஒற்றை வார்த்தையே முன்னிலை பெறுகிறது. உலக தாய்மொழி இன்று. மொழியை மதிப்போம்</p>
<p style="text-align: center;"><a href="http://nilamuttram.com/wp-content/uploads/2013/02/Elephant-conservation-Minneriya-2.jpg"><img class="aligncenter  wp-image-8681" alt="Elephant conservation Minneriya 2" src="http://nilamuttram.com/wp-content/uploads/2013/02/Elephant-conservation-Minneriya-2-e1361669027883.jpg" width="450" height="215" /></a>யானையின் தமிழ்ப்பெயர்கள்</p>
<p>யானை/ஏனை (கரியது)<br />
வேழம் (வெள்ளை யானை)<br />
களிறு<br />
களபம்<br />
மாதங்கம்<br />
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)<br />
உம்பர்<br />
உம்பல் (உயர்ந்தது)<br />
அஞ்சனாவதி<br />
அரசுவா<br />
அல்லியன்<br />
அறுபடை<br />
ஆம்பல்<br />
ஆனை<br />
இபம்<br />
இரதி<br />
குஞ்சரம்<br />
இருள்<br />
தும்பு<br />
வல்விலங்கு<br />
தூங்கல்<br />
தோல்<br />
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)<br />
எறும்பி<br />
பெருமா (பெரிய விலங்கு)<br />
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)<br />
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)<br />
ஒருத்தல்<br />
ஓங்கல் (மலைபோன்றது)<br />
நாக<br />
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)<br />
கும்பி<br />
தும்பி (துளையுள்ள கையை உடையது)<br />
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)<br />
குஞ்சரம் (திரண்டது)<br />
கரேணு<br />
உவா (திரண்டது)<br />
கரி (கரியது)<br />
கள்வன் (கரியது)<br />
கயம்<br />
சிந்துரம்<br />
வயமா<br />
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)<br />
தந்தி<br />
மதாவளம்<br />
தந்தாவளம்<br />
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)<br />
வழுவை (உருண்டு திரண்டது)<br />
மந்தமா<br />
மருண்மா<br />
மதகயம்<br />
போதகம்<br />
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)<br />
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)<br />
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)<br />
பெண் யானையின் பெயர்கள்</p>
<p>பிடி<br />
அதவை<br />
வடவை<br />
கரிணி<br />
அத்தினி<br />
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)</p>
<p>கயந்தலை<br />
போதகம்<br />
துடியடி<br />
களபம்<br />
கயமுனி</p>
<p>நன்றி &#8211; நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்</p>
<p>களிறு = ஆண் யானை<br />
பிடி = பெண் யானை<br />
வெள்ளை தந்தத்தயுடைய ஆண் யானை = வேழம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8680</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விரைவில் அறிமுகமாகின்றது 8 அங்குலமே உடைய Samsung Galaxy Note</title>
		<link>http://nilamuttram.com/?p=8675</link>
		<comments>http://nilamuttram.com/?p=8675#comments</comments>
		<pubDate>Sun, 20 Jan 2013 07:44:16 +0000</pubDate>
		<dc:creator>Jegan</dc:creator>
				<category><![CDATA[வேடிக்கை (fun)]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8675</guid>
		<description><![CDATA[அப்பிள் நிறுவனத்துடனான மோதலுக்கு மத்தியிலும் இலத்திரனியல் உற்பத்தியில் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கும் சம்சங் நிறுவனம் 8 அங்குலமே உடைய Samsung Galaxy Note எனும் புத்தம் புதிய சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்த தயாராகின்றது. ஏற்கணவே 5 அங்குலம், 10 அங்குல அளவுகளில் Galaxy Note சாதனங்களை அறிமுகப்படுத்தியிருந்த சம்சங் நிறுவனம் தற்போது 8 அங்குலள அளவுடைய Galaxy Note &#8211; இனை உருவாக்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனமானது 1280 x 800 Pixel [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>அப்பிள் நிறுவனத்துடனான மோதலுக்கு மத்தியிலும் இலத்திரனியல் உற்பத்தியில் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கும் சம்சங் நிறுவனம் 8 அங்குலமே உடைய Samsung Galaxy Note எனும் புத்தம் புதிய சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்த தயாராகின்றது.<span id="more-8675"></span></p>
<p>ஏற்கணவே 5 அங்குலம், 10 அங்குல அளவுகளில் Galaxy Note சாதனங்களை அறிமுகப்படுத்தியிருந்த சம்சங் நிறுவனம் தற்போது 8 அங்குலள அளவுடைய Galaxy Note &#8211; இனை உருவாக்கியுள்ளது.<a href="http://nilamuttram.com/?attachment_id=8676" rel="attachment wp-att-8676"><img class="wp-image-8676 alignleft" alt="samsung_note_8" src="http://nilamuttram.com/wp-content/uploads/2013/01/samsung_note_8.jpg" width="322" height="243" /></a></p>
<p>எதிர்வரும் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனமானது 1280 x 800 Pixel Resolution மற்றும் SLCD தொழில்நுட்பத்தில் அமைந்து தொடுதிரையினைக் கொண்டுள்ளதோடு பிரதான நினைவகமாக 2GB RAM, மற்றும் 16GB, 32GB அளவுகளை உடைய சேமிப்பு சாதனங்களையும் உள்ளடக்கியுள்ளன.</p>
<p>தவிர 5 மெகாபிக்சல் கமெரா, 4300mAh மின்கலம் ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ள இச்சாதன்தின் எடையானது 330 கிராம்களாக காணப்படுகின்றது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8675</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பேஸ்புக் மூலமாக இலவச அழைப்புக்களை மேற்கொள்வதற்கு</title>
		<link>http://nilamuttram.com/?p=8671</link>
		<comments>http://nilamuttram.com/?p=8671#comments</comments>
		<pubDate>Sun, 20 Jan 2013 07:35:27 +0000</pubDate>
		<dc:creator>Jegan</dc:creator>
				<category><![CDATA[வேடிக்கை (fun)]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8671</guid>
		<description><![CDATA[முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் iPhone பயனர்களுக்கான இலவச அழைப்புக்களை ஏற்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. நண்பர்களுடன் இலவச அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு பேஸ்புக் தளத்தின் சட் செய்யும் பகுதியின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ”i” எனும் ஐகானை அழுத்தி அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய நண்பரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவச அழைப்பிற்கான பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் நண்பருடன் தொடர்பு ஏற்படுத்தப்படும். இவ்வசதியினை பெற்றுக்கொள்வதற்கு உங்கள் நண்பரும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் iPhone பயனர்களுக்கான இலவச அழைப்புக்களை ஏற்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.<span id="more-8671"></span></p>
<p>நண்பர்களுடன் இலவச அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு பேஸ்புக் தளத்தின் சட் செய்யும் பகுதியின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ”i” எனும் ஐகானை அழுத்தி அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய நண்பரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவச அழைப்பிற்கான பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் நண்பருடன் தொடர்பு ஏற்படுத்தப்படும்.<a href="http://nilamuttram.com/?attachment_id=8672" rel="attachment wp-att-8672"><img class="wp-image-8672 alignleft" alt="facebook-front_1796837b" src="http://nilamuttram.com/wp-content/uploads/2013/01/facebook-front_1796837b.jpg" width="347" height="217" /></a></p>
<p>இவ்வசதியினை பெற்றுக்கொள்வதற்கு உங்கள் நண்பரும் iPhone &#8211; இல் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை நிறுவியிருத்தல் வேண்டும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8671</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மன அழுத்தத்தை குறைக்கும் நறுமணங்கள்</title>
		<link>http://nilamuttram.com/?p=8656</link>
		<comments>http://nilamuttram.com/?p=8656#comments</comments>
		<pubDate>Fri, 11 Jan 2013 04:48:04 +0000</pubDate>
		<dc:creator>Jegan</dc:creator>
				<category><![CDATA[ஆலோசனை]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8656</guid>
		<description><![CDATA[சிலர் எப்போதும் ஒருவித டென்சனுடனே காணப்படுவர். இந்த டென்சனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். காபி உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும். சிட்ரஸ் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>சிலர் எப்போதும் ஒருவித டென்சனுடனே காணப்படுவர். இந்த டென்சனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை கையாள்வார்கள்.<span id="more-8656"></span></p>
<p>சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள்.</p>
<p><img class="alignnone  wp-image-8661" alt="Beautiful-Flowers-HD-Wallpapers-6" src="http://nilamuttram.com/wp-content/uploads/2013/01/Beautiful-Flowers-HD-Wallpapers-6.jpg" width="458" height="344" /></p>
<p><span style="color: #ff6600;"><strong>காபி</strong></span></p>
<p>உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும்.</p>
<p><span style="color: #ff6600;"><strong>சிட்ரஸ்</strong></span></p>
<p>சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். மேலும் இந்த நறுமணம் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை தரும்.</p>
<p><span style="color: #ff6600;"><strong>யூகலிப்டஸ்</strong></span></p>
<p>அதிகமான குளிர்ச்சியினால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவை இருந்தால் அதனை சரிசெய்ய, 2 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை சிறு துணியில் விட்டு, அதனை அவ்வப்போது நுகர வேண்டும்.</p>
<p><span style="color: #ff6600;"><strong>மல்லிகை</strong></span></p>
<p>தூக்கம் சரியாக வரவில்லையா? அதற்கு தூக்க மாத்திரை போடாமல், மல்லிகையை நுகர்ந்தால், நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.</p>
<p><span style="color: #ff6600;"><strong>ரோஜா</strong></span></p>
<p>இரவில் தூங்கும் போது மனம் வருத்தத்தால், கெட்ட கனவுகள் வருகிறதா? அப்படியெனில் இரவில் தூங்கப் போகும் போது, ரோஜாவை நுகர்ந்து பார்த்து, மனம் அமைதியடைந்து, இரவில் நல்ல இனிமையான கனவுகள் வரும்.</p>
<p><span style="color: #ff6600;"><strong>சந்தனம்</strong></span></p>
<p>சந்தனம் என்று சொன்னாலே, அது மனமை அமைதிப்படுத்தும் என்று நன்கு தெரிகிறது. எனவே தெளிவாக மனம் மற்றும் ஆர்வத்தை அதிகப்படுத்த, இந்த பொருள் சிறந்தது.</p>
<p><span style="color: #ff6600;"><strong>சாக்லேட்</strong></span></p>
<p>சாக்லேட்டின் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், உடலில் உள்ள வலியானது பறந்து போய்விடும். அதிலும் மனஅழுத்தத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தாலல்இ அப்போது சிறிது சாக்லேட்டை நுகர்ந்து பாருங்கள்.</p>
<p><span style="color: #ff6600;"><strong>குங்குமப்பூ</strong></span></p>
<p>மாதவிடாய் வருவதற்கு முன்னர், பெண்கள் ஒருவித மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே அத்தகைய மனஅழுத்தத்தை போக்க குங்குமப்பூவை நுகர்ந்தால், தவிர்க்கலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8656</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நோக்கியா லுமியா 920 மற்றும் 820 – ஜனவரி 11ல் ரிலீஸ் !!</title>
		<link>http://nilamuttram.com/?p=8652</link>
		<comments>http://nilamuttram.com/?p=8652#comments</comments>
		<pubDate>Wed, 09 Jan 2013 03:14:18 +0000</pubDate>
		<dc:creator>Jegan</dc:creator>
				<category><![CDATA[மொபைல் போன்]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8652</guid>
		<description><![CDATA[நோக்கியா சேவை மையத்தை தொடர்புகொண்டபோது “நோக்கியா லுமியா 920 மற்றும் 820″ ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் வரும் ஜனவரி 11ஆம் தேதி, இந்திய மொபைல்போன்கள் சந்தைகளில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டது. நோக்கியா லுமியா 920 மற்றும் 820 இவ்வருடம் நோக்கியா பல போன்களை வெளியிடுமெனத்தெரிகிறது. அதில் நோக்கியா லுமியா வகை போன்களில் இரண்டு மட்டும் ஜனவரி 11ல் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை நோக்கியா லுமியா 920 மற்றும் 820. இவை இரண்டும் சிறந்த நுட்பக்கூறுகள் கொண்டவை. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>நோக்கியா சேவை மையத்தை தொடர்புகொண்டபோது “நோக்கியா லுமியா 920 மற்றும் 820″ ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் வரும் ஜனவரி 11ஆம் தேதி, இந்திய மொபைல்போன்கள் சந்தைகளில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டது.<span id="more-8652"></span></p>
<p>நோக்கியா லுமியா 920 மற்றும் 820</p>
<p>இவ்வருடம் நோக்கியா பல போன்களை வெளியிடுமெனத்தெரிகிறது. அதில் நோக்கியா லுமியா வகை போன்களில் இரண்டு மட்டும் ஜனவரி 11ல் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை நோக்கியா லுமியா 920 மற்றும் 820.</p>
<p>இவை இரண்டும் சிறந்த நுட்பக்கூறுகள் கொண்டவை. நோக்கியா லுமியா 920 பொறுத்தவரை 4.5 அங்குல திரையும், எஸ் 4 என்ற ப்ராசெசரும் கொண்டிருக்கும்.</p>
<p><a href="http://nilamuttram.com/?attachment_id=8653" rel="attachment wp-att-8653"><img class="size-full wp-image-8653 alignleft" alt="mobile" src="http://nilamuttram.com/wp-content/uploads/2013/01/mobile.gif" width="285" height="150" /></a>ஃபேஸ்புக் புதிய சேவை: இலவச “வாய்ஸ் கால்”</p>
<p>மேலும் நோக்கியா லுமியா 820, அதே ப்ராசெசர் மற்றும் 4.3 அங்குல திரை அளவுகளில் இருக்கும். இவ்விரண்டு போன்களும் இம்மாததில் வெளியாகுமென தெரிகிறது.</p>
<p>ரூ.40,000 மதிப்புள்ள நோக்கியா லுமியா 920 போனை முன்பதிவுசெய்ய ரூ.2,000 செலுத்தவேண்டுமாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8652</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பேஸ்புக் இனி!!!</title>
		<link>http://nilamuttram.com/?p=8640</link>
		<comments>http://nilamuttram.com/?p=8640#comments</comments>
		<pubDate>Mon, 07 Jan 2013 03:55:00 +0000</pubDate>
		<dc:creator>Jegan</dc:creator>
				<category><![CDATA[இணையத்தொழில்நுட்பம்]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8640</guid>
		<description><![CDATA[புயல் வேகத்தில் சென்று இருப்பவற்றை உடைத்தெறி” என்ற வாசகம் பேஸ்புக் நிறுவன வளாகத்தில் பெரிய அளவில் ஒட்டப்பட்டு, அதன் செயல்வேகத்தினைக் காட்டுவதாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 500 கோடி டாலர் வருமானம், நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 6,000 கோடி டாலர் என பேஸ்புக் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனுடைய பொறியாளர்கள், பல மாற்றங்களையும் வசதிகளையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் ஆண்டில், ஒரு புதிய விளம்பர நெட்வொர்க்கினை அமைத்து, உங்கள் பொருட்களை விற்பனை செய்திட, தொலைபேசி [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>புயல் வேகத்தில் சென்று இருப்பவற்றை உடைத்தெறி” என்ற வாசகம் பேஸ்புக் நிறுவன வளாகத்தில் பெரிய அளவில் ஒட்டப்பட்டு, அதன் செயல்வேகத்தினைக் காட்டுவதாய் அமைக்கப்பட்டுள்ளது.<span id="more-8640"></span></p>
<p>ஆண்டுக்கு 500 கோடி டாலர் வருமானம், நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 6,000 கோடி டாலர் என பேஸ்புக் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.</p>
<p>இதனுடைய பொறியாளர்கள், பல மாற்றங்களையும் வசதிகளையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.</p>
<p>வரும் ஆண்டில், ஒரு புதிய விளம்பர நெட்வொர்க்கினை அமைத்து, உங்கள் பொருட்களை விற்பனை செய்திட, தொலைபேசி மூலமாக வாடிக்கையாளர்களை அணுகும் அமைப்பை உருவாக்க இருக்கின்றனர்.</p>
<p><a href="http://nilamuttram.com/?attachment_id=8641" rel="attachment wp-att-8641"><img class="size-medium wp-image-8641 alignleft" alt="Facebook1" src="http://nilamuttram.com/wp-content/uploads/2013/01/Facebook1-300x168.jpg" width="300" height="168" /></a>மொபைல் சாதனங்களில் பேஸ்புக் இயக்கத்தின் வழி, இனி விளம்பரங்கள் அதிக எண்ணிக்கையில் வரும். நீங்கள் இருக்கும் இடம் அறிந்து, உங்களுக்கு அருகே உள்ள விடுதிகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மருத்துவ மனைகள் மற்றும் நாம் செல்ல விரும்பும் இடங்கள் குறித்து, நாம் கேட்காமலேயே தகவல்கள் தரப்படும்.</p>
<p>“Nearby” என்ற இதன் தொழில் நுட்ப வசதி மூலம் இவை கிடைக்கும். இந்த வசதி, ஐ.ஓ.எஸ். இயங்கும் ஆப்பிள் மொபைல் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட சாதனங்களில் இயங்கும் வகையில் அண்மையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.</p>
<p>வாடிக்கையாளர்கள், அவ்வப்போது அளிக்கும் தகவல்கள் அடிப்படையில், பேஸ்புக் அவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்கிறது. ஆனால், பெரிய அளவில் இயங்க அவை போதாது. எனவே, தரவரிசைத் தகவலைப் பெறும் Yelp போன்ற நிறுவனச் செயல்பாடுகளை பேஸ்புக் மேற்கொள்ளும்.</p>
<p>இந்த நிறுவனத்தையே பேஸ்புக் வாங்கி, தன்னுடன் இணைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த வகை தகவல்கள், பேஸ்புக் தற்போது தீவிரம் காட்டி வரும் தேடல் சாதனத்திற்கும் ஓர் அடிப்படையை அமைக்கும். பேஸ்புக் நிறுவனர் ஸுக்கர் பர்க், தன் குழுவினர் சர்ச் இஞ்சின் ஒன்றில் ஈடுபட்டு வருவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.</p>
<p>கூகுள் நிறுவனத்தின் AdSense போல, ஒரு விளம்பர நெட்வொர்க்கினை பேஸ்புக் அமைக்க இருக்கிறது. இது பேஸ்புக் தரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினாலும், தனித்தே விளம்பரங்களைக் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இதற்கென மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரிவினை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையில் பேஸ்புக் ஈடுபடும் எனத் தெரிகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் இந்த விளம்பர நெட்வொர்க் பெரிய இடம் ஒன்றைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.</p>
<p>பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவாக Facebook Gifts வளர இருக்கிறது. இது அமேஸான் டாட் காம் அல்லது வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக, தொடக்கத்தில் இருக்காது. ஆனாலும், இந்த வகையில் சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்களுக்குப் போட்டியாகவே இருக்கும்.</p>
<p>வருங்காலத்தில், பெரிய நிறுவனங்களையும் சவாலுக்கு அழைக்கலாம். மொபைல் சாதனங்கள் வழியாக பரிசுப் பொருட்களை ஆர்டர் செய்திடும் வசதி, பன்னாட்டளவில் விரிவாக்கம் என பேஸ்புக் இந்த வர்த்தகத்தினை மிகவும் முக்கியமான ஒன்றாக எடுத்துள்ளது. 2013ல் நிச்சயம் இதில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8640</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரசவத்திற்கு பின்னும் மாதவிடாய் தாமதமாக உள்ளதா ?</title>
		<link>http://nilamuttram.com/?p=8635</link>
		<comments>http://nilamuttram.com/?p=8635#comments</comments>
		<pubDate>Fri, 04 Jan 2013 15:31:59 +0000</pubDate>
		<dc:creator>hirusy</dc:creator>
				<category><![CDATA[பெண்]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8635</guid>
		<description><![CDATA[பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்னவென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான். சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும். ஆனால் சிலருக்கு பிரசவத்திற்கு பின் ஆறு மாதம் ஆகியும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்போது அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளோமோ என்று நினைப்பார்கள். அவ்வாறு நினைக்க வேண்டாம். ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சி அனைவருக்குமே ஒரே [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்னவென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான்.<span id="more-8635"></span> சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும். ஆனால் சிலருக்கு பிரசவத்திற்கு பின் ஆறு மாதம் ஆகியும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்போது அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளோமோ என்று நினைப்பார்கள். அவ்வாறு நினைக்க வேண்டாம். ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சி அனைவருக்குமே ஒரே மாதிரி ஏற்படும் என்பதில்லை. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இப்போது எதற்கு அந்த மாதிரியான தாமதம் ஏற்படுகிறது என்று பார்ப்போமா!!!<a href="http://nilamuttram.com/wp-content/uploads/2013/01/04-delay-periods-300.jpg"><img class="size-full wp-image-8636 alignleft" alt="04-delay-periods-300" src="http://nilamuttram.com/wp-content/uploads/2013/01/04-delay-periods-300.jpg" width="300" height="225" /></a></p>
<p>&nbsp;</p>
<p>* குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படும். ஏனெனில் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதால், உடல் நிலையானது பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும். ஏனெனில் புரோலாக்டின் என்னும் தாய்ப்பாலை சுரக்கும் ஹார்மோனானது அண்டவிடுப்பினால், மாதவிடாய் நடைபெறுவதை குறைக்கிறது. இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.</p>
<p>சில பெண்கள் தாய்ப்பால் கொடுத்தாலும், மாதவிடாய் முறையாக நடைபெறும். சிலருக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை கூட தாமதம் ஆகும்.</p>
<p>* நிறைய ஆய்வுகளில் போதிய உடல் எடை இல்லாமல் இருந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ, மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஆகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லாலிட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும். எனவே பிரசவத்திற்கு பின் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டால் தான் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க முடியும். எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியை சரியாக நடைபெற வைக்க முடியும்.</p>
<p>* பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சரியான நேரத்திலோ அல்லது சில மாதங்கள் வரையிலோ மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஏனெனில் தாய்ப்பாலை சுரக்கும் புரோலாக்டின் ஹார்மோனானது, பிரசவத்திற்கு பின் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியை தாமதமாக்கும். சொல்லப்போனால் பொதுவாகவே அண்டவிடுப்பு சுழற்சி மாதவிடாய் சுழற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்டவிடுப்பு சுழற்சியானது சரியாக நடைபெறாவிட்டால், மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறாது. அதிலும் சில சமயம் பிரவத்திற்கு பின் இரத்த வடிதல் ஏற்படும். இவை முற்றிலும் வித்தியாசமானது. இதை மாதவிடாய் சுழற்சி என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் சிலருக்கு பிரசவத்திற்கு பின், ஒரு வாரம் அல்லது மாதம் வரை இரத்தம் வடியும். ஆகவே பிரசவத்திற்கு பின் ஒரு வருடம் ஆன பின்பும் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அவ்வாறு மருத்துவரை அணுகி ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், பின் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. சொல்லப்போனால், மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அதற்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு, நன்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே சரிசெய்துவிடலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8635</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மலச்சிக்கல் பிரச்சனையா? கவலைய விடுங்க&#8230;</title>
		<link>http://nilamuttram.com/?p=8620</link>
		<comments>http://nilamuttram.com/?p=8620#comments</comments>
		<pubDate>Wed, 05 Dec 2012 16:06:50 +0000</pubDate>
		<dc:creator>hirusy</dc:creator>
				<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[இயற்கை உணவு]]></category>
		<category><![CDATA[மருத்துவ குறிப்புகள்]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8620</guid>
		<description><![CDATA[இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். <span id="more-8620"></span>சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலிருக்குமாறு செய்யும்.</p>
<p><a href="http://nilamuttram.com/wp-content/uploads/2012/12/05-1354685722-berries.jpg"><img class="aligncenter size-full wp-image-8621" title="05-1354685722-berries" src="http://nilamuttram.com/wp-content/uploads/2012/12/05-1354685722-berries-e1354723599788.jpg" alt="" width="450" height="337" /></a>இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்றால் அது நார்ச்சத்துள்ள உணவுகள் தான். இந்த சத்துள்ள உணவுகள் குடலின் இயக்கத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கழிவுகளை சரியாக வெளியேற்றிவிடும். ஆகவே இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம். இப்போது அந்த மலச்சிக்கலை தடுக்கும் நார்ச்சத்துள்ள உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!</p>
<div>
<h2><span style="color: #ff6600;">ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்</span></h2>
</div>
<div>
<p>மலச்சிக்கலானது பொதுவாக வயிறு உப்புசத்துடன் இருந்தால் ஏற்படுவது. இதற்கு பழங்களில் ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால், அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.</p>
<div>
<h2><span style="color: #ff6600;">பாப்கார்ன்</span></h2>
</div>
<div>
<p>பாப்கார்னில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணம். ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, மற்ற பிட்சா, சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்கார்னை சாப்பிட்டால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.</p>
<div>
<h2><span style="color: #ff6600;">பீன்ஸ்</span></h2>
</div>
<div>
<p>காய்கறிகளில் கிடைக்கும் நார்ச்சத்துக்களை விட, பீன்ஸில் இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், குடலியக்கம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாது தடுக்கலாம்.</p>
<div>
<div>
<h2><span style="color: #ff6600;">உலர் பழங்கள்</span></h2>
</div>
<div>
<p>பழங்களை விட உலர் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிலும் உலர்ந்த திராட்சை, பேரிச்சை, ஆப்ரிக்காட் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, சோர்பிட்டால் என்னும் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இது பொருளானது உணவுப் பொருட்கள் செரிமானமடையும் போது உண்டாகும் திரவத்தை, குடலின் வழியாக வெளியேறும் மலத்தை லேசாக்கி, எளிதாக வெளியேற்ற உதவுகிறது.</p>
<div>
<h2><span style="color: #ff6600;">தானியங்கள்</span></h2>
</div>
<div>
<p>அனைவருக்குமே தானியங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன என்பது தெரியும். ஆகவே இந்த பொருட்களை உணவில் சேர்ப்பது நல்லது. அதிலும் கோதுமையால் ஆன சப்பாத்தியை சாப்பிட்டால், மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கும்.</p>
<div>
<h2><span style="color: #ff6600;">ப்ராக்கோலி</span></h2>
</div>
<div>
<p>நார்ச்சத்தின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ப்ராக்கோலி எனலாம். ஏனெனில் இதில் அந்த அளவில் நார்ச்சத்தானது நிறைந்துள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும்.</p>
<div>
<h2><span style="color: #ff6600;">பெர்ரி பழங்கள்</span></h2>
</div>
<div>
<p>பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அரைக் கப் ஸ்ட்ராபெர்ரியில் 2 கிராமும், ப்ளாக்பெர்ரியில் 3.8 கிராமும், ராஸ்ப்பெர்ரியில் 4 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் கலோரிகளும் குறைவாக உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், குடலியக்கம் நன்கு இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.</p>
<div>
<h2><span style="color: #ff6600;">நட்ஸ்</span></h2>
</div>
<div>
<p>நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் நட்ஸ் வகைகளும் ஒன்று. ஆகவே நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, இதனை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், வயிற்றில் உண்டாகும் உப்புசம் நீங்கி, மலச்சிக்கலை தடுக்கலாம்.</p>
<div>
<h2><span style="color: #ff6600;">உருளைக்கிழங்கு</span></h2>
</div>
<div>
<p>உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 3.8 கிராம் நார்ச்சத்தை பெறலாம். அதிலும் இனிப்பு உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 4.8 கிராம் நார்ச்சத்தானது உடலுக்கு கிடைக்கும். ஆகவே உருளைக்கிழங்கை சாப்பிடும் போது தோலை நீக்காமல், வேக வைத்து, மசித்து, ஒரு பொரியல் போன்று செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.</p>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8620</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!!!</title>
		<link>http://nilamuttram.com/?p=8616</link>
		<comments>http://nilamuttram.com/?p=8616#comments</comments>
		<pubDate>Wed, 05 Dec 2012 16:00:53 +0000</pubDate>
		<dc:creator>hirusy</dc:creator>
				<category><![CDATA[ஆலோசனை]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8616</guid>
		<description><![CDATA[சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும்.<span id="more-8616"></span> அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.</p>
<p><a href="http://nilamuttram.com/wp-content/uploads/2012/12/05-urination-600.jpg"><img class="aligncenter size-full wp-image-8617" title="05-urination-600" src="http://nilamuttram.com/wp-content/uploads/2012/12/05-urination-600-e1354723208913.jpg" alt="" width="450" height="337" /></a></p>
<div><span style="color: #ff6600;"><strong>எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:</strong></span></div>
<p>* சிறுநீர் பாதை தொற்றுநோய்<br />
* உடலில் நீர் வறட்சி<br />
* சிறுநீரக கற்கள்<br />
* கல்லீரல் பிரச்சனை<br />
* அல்சர்<br />
* பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது<br />
* விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்<br />
* பால்வினை நோய்<br />
* பெரிதான புரோஸ்டேட்<br />
* நீரிழிவு<br />
* ஊட்டச்சத்துக் குறைவு<br />
* குறுகிய சிறுநீர் பாதை</p>
<p><span style="color: #ff6600;"><strong>எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்:</strong></span></p>
<p>* அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.</p>
<p>* குருதிநெல்லிக் கனியின் (cranberry) ஜூஸை சாப்பிட வேண்டும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் குறுகிய சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.</p>
<p>* நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.</p>
<p>* தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். வேண்டுமென்றால் அத்துடன் வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிக்கலாம். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.</p>
<p>* ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.</p>
<p>* எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம்.</p>
<p>* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேறும். ஆகவே பீர் குடித்தால், அந்த கற்கள் கரைந்துவிடும். அதையே காலையில் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படும். ஆகவே அப்போது அத்துடன் தேங்காய் நீர் மற்றும் அதிக தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.</p>
<p>மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும். வேறு என்னவெல்லாம் செய்தால், சரியாகும் என்பது உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8616</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுடு தண்ணீர் ஷவரில் குளிக்க வேண்டாமே!!!</title>
		<link>http://nilamuttram.com/?p=8613</link>
		<comments>http://nilamuttram.com/?p=8613#comments</comments>
		<pubDate>Sun, 02 Dec 2012 15:31:11 +0000</pubDate>
		<dc:creator>hirusy</dc:creator>
				<category><![CDATA[ஆலோசனை]]></category>

		<guid isPermaLink="false">http://nilamuttram.com/?p=8613</guid>
		<description><![CDATA[சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும். ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். <span id="more-8613"></span>அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும். ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்&#8230;</p>
<p>&nbsp;</p>
<div><a href="http://nilamuttram.com/wp-content/uploads/2012/12/01-hair-care341-600.jpg"><img class="aligncenter size-full wp-image-8614" title="01-hair-care341-600" src="http://nilamuttram.com/wp-content/uploads/2012/12/01-hair-care341-600-e1354462248506.jpg" alt="" width="450" height="337" /></a></div>
<p><strong>சூடான நீரில் கூந்தலை எதற்கு அலசக் கூடாது?</strong></p>
<p>&nbsp;</p>
<p>சூடான நீரில் கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும். ஏனெனில் அப்போது முடித்துளைகள் விரிவடைவதால், வேர்கள் வலுவிழந்து, கூந்தல் காய்ந்தப் பின்னர் பார்த்தால், கூந்தல் கையோடு கொத்தாக வரும்.</p>
<p>அதுமட்டுமின்றி சுடு தண்ணீர் கூந்தலை எரித்துவிடும். அதாவது கூந்தலானது கெராட்டீன் என்னும் புரோட்டீனால் உருவானது. ஆகவே சூடான நீரில் குளிக்கும் போது, இந்த புரோட்டீனானது அதிக அளவில் வெப்பமடைகிறது. பின் அவை எளிதில் கரைந்து விடும். ஆகவே வெப்பம் அதிகமாக உள்ள நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.</p>
<p>சூடான தண்ணீரில் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் கெட்ட விளைவை அளிக்கும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஏனெனில் சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் பொதுவாக ஷாம்பு போட்டு குளித்தாலே, கூந்தல் வலுவிழந்து இருக்கும். அப்போது சூடான நீரில் அலசினால், கூந்தலை நன்கு கொத்தாக எடுக்கலாம்.</p>
<p>குளித்தப் பின்பு கூந்தலுக்கு கண்டிஷனர் போடுவோம். அப்போது நிச்சயம் குளிர்ந்த நீரில் தான் கூந்தலை அலச வேண்டும். இல்லை சூடான நீரில் அலசினால், கூந்தலுக்கு மென்மையைத் தருவதற்கு போடும் கண்டிஷனர் முற்றிலும் போய்விடும்.</p>
<p>ஆகவே சூடான நீர் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், கூந்தலுக்கு பெரும் பாதிப்பைத் தரும். எனவே தலைக்கு குளிக்க வேண்டுமெனில் அப்போது உடலுக்கு சூடான நீரையும், தலைக்கு குளிர்ந்த நீரையும் பயன்படுத்துவது நல்லது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://nilamuttram.com/?feed=rss2&#038;p=8613</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
